Saturday, January 26, 2013

26-01-2013 Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program on Water Conservation and Rain Water Harvesting

26-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௧௩ (13)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

வணக்கம்...

Avvai Tamil Sangam & Charitable Society (ATS Regd.)  presents

Festival of Indian Dance, Heritage & Art

A social awareness program  on

Water Conservation and Rain Water Harvesting.

Program Details:

Date:  January 26 & 27 (Sat & Sunday) at the GIP Mall, NOIDA,

Timings: 1PM to 8 PM

 For invitation click here: http://data.axmag.com/data/201301/U11198_F186135/index.html

 

It will be our privilege if you can be a part of this program by way of:

1.    Volunteers during the event.   

2.    Sponsor this program in any small way to manage our expenses.

 

If interested to participate in this event in any way, please send us your details like name, email and contact number to avvaitamilsangam@gmail.com or festivaldirector@fidha.org

Entry Free

Our Bank Details:

Bank Name                         : Corporation Bank, Sector 53, Noida Branch

Account Number                : 083300101002210

IFSC Code                          : CORP0000833

PAN No of ATS                 :  AABAA0345A

 

வரும் ஜனவரி 26 மற்றும் 27 தேதிகளில் அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா , 5 வது வருடமாக நடத்தும் "இந்திய நடனக் கலை விழா" நிகழ்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்நிகழ்ச்சி நொய்டாவில் உள்ள GIP mall-ல் பிற்பகல் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழா மொழிக்கு அப்பாற்பட்டது என்பதால், இணைத்துள்ள அழைப்பிதழ் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

 

விழா அழைப்பிதழ் காண இங்கே சொடுக்கவும்.  

http://data.axmag.com/data/201301/U11198_F186135/index.html

350 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேருக்கும் நிகழ்சிகளை அனைவரும் வந்து கண்டு களிக்க அன்புடன் வேண்டுகிறோம். இந்த நடன நிகழ்ச்சி, நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் சமூக சிந்தனையை எடுத்துச் சொல்வதற்காக மக்களை ஒன்று சேர்க்க ஒரு யுக்தி. விழிப்புணர்வு சமூக விழிப்புணர்வு விழாக்களில் பொதுவாக பொது மக்கள் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி செல்வதால், அவர்கள் விரும்பும் ஒரு கலை நிகழ்ச்சி மூலமாக இந்த சமூக  சிந்தனையை சொல்லி வரும் விழா இது. கடந்த ஆண்டுகளில் உடல் உறுப்பு தானம்", "ஆளுக்கு ஒரு மரம் - அகிலம் வளம் பெரும்", "ஆற்றல் சேமிப்பின் அவசியம்" அவசியம் என நடந்த நிகழ்சிகள் நல்ல ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இது நம் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் என்ன செய்யவேண்டும் எனும் சமூக சிந்தனையை உணர்த்தும் விழா. நம் விழா. வாருங்கள். சந்திப்போம்! சிந்திப்போம்!  அனுமதி இலவசம்.

நாளொரு நாலடி 48

அறத்துப்பால் துறவற இயல்தூய் தன்மை (The essential impurity (of the human frame))

பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்

கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்

பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்

முடைச்சாகாடு அச்சிற்று உழி.

 

உடலின் அசுத்தத்தை அறியாத கீழோர் அதனைக் கலவைச்சாந்து முதலியவற்றால் அலங்கரித்து மகிழ்வர்.

பொருள்:

உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவர்கள் அதன்மேல் பூசப்படும் சந்தனத்தையும், அணியப் பெறும் மலர் மாலையையும் கண்டு பாராட்டுகின்றனர். அவர்கள், முடை நாற்றமுடைய இவ்வுடம்பாகிய வண்டியை, அதன் அச்சாகிய உயிர் முறிந்தபின் பெண்ணும் ஆணுமான வலிமை மிக்க கழுகுகள் நெருங்கிக் கூடிப் புரட்டிக் குத்தித் தின்பதைப் பார்க்கவில்லை போலும்!

Explanation:

The body a prey to corruption

They know not what the body is; with sandal paste and flowers they make it fine. Have they not seen, I pray, the vultures and their mates in flocks with busy beaks devour the body foul when the chariot-axle is snapt ?.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

சாகாடு [ cākāṭu ] , சகடு , a cart , waggon :  நான்கு சக்கரப் பாரவண்டி  2 . A cart wheel.

உங்களுக்குத் தெரியுமா?

கிரியா தீபிகை என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.

பத்ததி வழிபாட்டு முறை ஆரம்பகால மக்களது வழிபாட்டு முறையாகும். இதனை பத்தாசி எனவும் அழைப்பர். இப்பத்ததிகள் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளில் காணப்படுகின்றன. இவை பூசை விதிமுறைகளையும் அதற்கான மந்திர யந்திரங்களையும் கூறுகின்றன. இப்பத்ததிகள் குரு சீட முறையில் பாதுகாக்கப்பட்டு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றன. பத்ததி வழிபாட்டு முறையில் விக்கிரகங்களை விட கும்பங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆகமம் சாராத பத்ததிகள், ஆகமம் சார் பத்ததிகள் என இரு வகைப்படும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஹெட்லிக்கு மரண தண்டனை விதிக்க இந்தியா வலியுறுத்தல் - தினகரன்

ஷெட்டர் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக ...- தினமணி

வெள்ளத்தால் தப்பிய 15000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள் - யாஹூ!

அமெரிக்காவை எதிர்த்து அணுஆயுத சோதனை - வடகொரியா- வெப்துனியா       

இந்தியாவுடனான நட்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் ...- தினமணி

பாதுகாப்பான விமான பயணம் ஏர்-இந்தியாவுக்கு 58 வது இடம் - தினமலர்

ஆஸ்திரேலிய ஓபன்: ஃபெடரரை வீழ்த்தினார் முர்ரே- தினமணி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புலம்பல்-தினகரன்        

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த லட்சக்கணக்கான ... - மாலை மலர்

அமெரிக்கா: போர்முனையில் பெண் வீரர்கள் சண்டையிடக்கூடாது ...- மாலை மலர்         

தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.136 குறைந்தது- தினமணி

"சென்செக்ஸ்' 180 புள்ளிகள் உயர்வு - தினமலர்

மொகாலியில் 'காலி'யானது இங்கிலாந்து: தொடரை வென்றது இந்தியா - தினமலர்

திராவிட், மேரி கோமுக்கு பத்மபூஷண் விருது - தினமணி

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment