Tuesday, June 11, 2013

11-06-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

11-06-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௨௮(28)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 89

தாய்ப்பால் ஊட்டுவதன் அருமை பெருமைகளை பல முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். மீண்டும் ஒரு முறை கேட்பதில் தவறில்லை. தாய்ப்பால் குழந்தைக்கு தாயால் மட்டுமே தர முடிந்த வரம். எனவே, தவறாமல் கொடுங்கள். இது குழந்தைக்கு அலர்ஜி நோய் வராமல் தடுக்கும். நீண்ட நாட்கள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு வெகுவாகக் குறையும்.

நாளொரு நாலடி 164

பொருட்பால்துறவற இயல் பெரியாரைப் பிழையாமை

பெரியாரை அவமதித்து நடவாமை( AVOIDANCE OF OFFENCE TO THE GREAT)

விரிநிற நாகம் விடருள தேனும்

உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;

அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்

பெருமை யுடையார் செறின்.

 

பெரியோரால் கோபிக்கப்பட்டார் தப்பாதுகெடுவர்.

பொருள்:    

விரிநிற நாகம் விடர்உளதேனும் உருமின் கடு சினம் சேண் நின்றும் உட்கும்- படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின்வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடியஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்குஅஞ்சும், அதுபோல; அருமையுடைய அரண் சேர்ந்தும்பெருமையுடையார் செறின் உய்யார் - அருமைப்பாடுடையபாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும்,மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச்சிறியோர் அதற்குத் தப்பமாட்டார்.

Explanation (G. U. POPE):

None safe from the wrath of the great.

The serpent rich of hue, though it dwell in the mountain- cleft, from far is frighted by the thunderbolt's fierce wrath; so men escape not, though hid in strongholds hard to reach, when those great in virtue are wroth.

உங்களுக்குத் தெரியுமா?

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைக் குறிப்பிட்ட முறைப்படியான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், மாறுபட்ட தோற்றத்துடனும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும். நிப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" எனப் பொருள்படும்.

சீனக் கலையான "பென்ஜிங்" என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் கலை வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.எந்த வகையான தாவரத்தையும் இவ்வாறு வளர்க்க முடியுமெனினும், குள்ளமாக வளர்ந்து முதிர்ந்த மரங்களின் தோற்றத்தைக் கொடுப்பதற்குச் சிறிய இலைகளைக் கொண்ட தாவரங்களே பொருத்தமானவை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தல்: 5 அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்  -  தினமணி

 மறுபரிசீலனை செய்யுங்கள்: மோடி   - தினமணி

தமிழகத்துக்கு ரூ. 37128 கோடி: மத்திய திட்டக் குழு ஒதுக்கீடு  -  தினமணி

 அத்வானியை சமாதானப்படுத்துவோம் -  தினகரன்  

மாநிலங்களவைத் தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் இன்று முடிவு -  தினமணி

40 கி.மீ சுமந்து வந்தார் கணவர் -  தினகரன்  

அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவர் ஐஸ்லாந்தில் ... -  தினமலர்

தனியார் வங்கிகளுக்கு 5 கோடி வரை அபராதம் தினகரன் 

காபூல் விமான நிலையம் மீது தலிபான் தாக்குதல் -  யாஹூ!

இலங்கை இராணுவத்திற்கு சீனாவில் பயிற்சி; பீஜின் போஸ்ட் ... யாழ்

ஈராக்:கார் குண்டுதாக்குதலில் 70 பேர் பலி-  தினமலர்

 67 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க வெற்றி - தினகரன்    

வீடு வாடகைக்கு

3 bedroom independent second floor flat available for rent in Sector III Vaishali, Ghaziabad, bordering East Delhi.   Three bedroom, two bathrooms, huge kitchen and drawing and dining space.  Parking available in the ground floor.  All fixtures and fittings done - close to vishal mart, pushpanjali hospital and metro station....Expected rent Rs.16,000...Please contact R.K. Vasan 882 66 55 8 55.

வீடு  வாங்க / விற்க

Plot for sale in Swamy Nagar (near Kaveri palam) on the bank of cauveri river and 500 mtr from swamimalai Swaminatha swamy temple. Area 1000 Sqft. price Rs 1500 / sqft. For further details contact 9899379243.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

14/06/13

Sri Ram Mandir

Shukla Shashti

9.00 a.m.            

Ekavara Rudra Japam                                       Abhishekam                                     Alankaram                                           Archanai

Sri Ram Mandir

 

15/06/13

Delhi Tamil Sangam

2.00 PM & 6.00 PM

தமிழ் திரைப்படம்

Delhi Tamil Sangam

9811937936

9810271676

16/06/13

23/06/13

10.00 AM

தாளமணி P.வெற்றிபூபதி அவர்களின் மாணவர்கள் வழங்கும்

தாளப்ருமம் – மிருதங்கம் தாள வாத்தியம்

29/06/13

6.30 PM

குரு திருமதி கனகா சுதாகர் மாணவிகளின் பரதநாட்டியம்

30/06/13

6.00 PM

தில்லி திருமதி சுதா ரகுராமன் வழங்கும் தமிழிசை

தில்லி தமிழ் சங்கம் மற்றும் காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment